
பல நாட்கள்
வற்றிய சோற்றை
உண்டே களைத்துவிட்டேன்...
வெண் தயிர் கொண்டு,
பழைய சோறு குழைத்து,
ஊறுகாய் தொட்டு தரும்,
பிடி சோறு போதுமே....
அமிழ்து உண்டு களித்ததாய்
எந்தன் நினைவினில் தோன்றுமே...
தாயே!
நான் அமிழ்துண்ண வருகிறேன்...
Copyright © 2008 Vino Flicks | Design by Styleshout, Template Blogger by Blog and Web
0 comments:
Post a Comment